பவானிசாகர் பூங்கா குளத்தில் படகு சவாரி மேற்கொண்ட கிராமமக்கள் |
பொங்கல் விடுமுறை தினத்தையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்
தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அளித்துள்ளதால் பல்வேறு இடங்களில் இருந்து
ஆயிரக்கணக்கான மக்கள் பவானிசாகர் அணைக்கு வந்தனர் பவானிசாகர் பூங்கா
குளத்தில் படகு சவாரி மேற்கொண்ட கிராமமக்கள்.
0 comments:
Post a Comment