புன்செய் புளியம்பட்டி அடுத்துள்ள பவானிசாகர் பகுதிகளில் உள்ள
ராஜன்நகர்,காந்திநகர் கிராமங்களில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில்
கோழிகொண்டை பூ செடிகள் பயிரிட்டுள்ளனர். பூ மாலைகளில் அதிகளவில்
பயன்படுத்தப்படும் கோழிகொண்டை பூக்கள் செடிகளில் அழகாக காட்சியளிக்கிறது.
0 comments:
Post a Comment