புன்செய் புளியம்பட்டி ஸ்ரீ ஊத்துக்குளி அம்மன் கோவிலில் உழவர்
திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.இதனையொட்டி ஸ்ரீ
ஊத்துக்குளி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஊத்துக்குளி அம்மனை தரிசித்தனர்.
0 comments:
Post a Comment