போலியோ முகாம்
சத்தியமங்கலம் தாய் சேய் நலவிடு தியில் நடைபெற்ற போலியோ முகாமில் நகரமன்ற தலைவர் OM சுப் பிரமணியம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி, கவுன்சிலர் பாசில், ரோட்டரி சங்க
பிரதிநிதி வை.கோவிந்தராஜ் உள்பட பலர் இதில் பங்கேற்றனர். நகரில் மொ த்தம் 13 இடங்களில் 3860 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது
0 comments:
Post a Comment