புதிய நவீன ஆடுவதைக்கூடம் அடிக்கல் நாட்டுவிழா |
சத்தியமங்கலம் நகராட்சியில் இடைவெளி நிரப்புதல் உள்கட்டமைப்பு
திட்டத்தின் கீழ் புதிய நவீன ஆடுவதைக்கூடம் ரூ.30.00 லட்சம்
செலவில் கட்டுவதற்கு நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம் தலைமையில்
அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி பொறியாளர் கணேசன்,
கவுன்சிலர்கள் ராஜேந்திரன் ,ராதாகிருஷ்ணன் ,சிவகுமார் ,ராணிகுமார்,
ஒப்பந்ததாரர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment