பொங்கல் கபாடி போட்டியில் முதல்பரிசு பெற்ற பாரதி கலாமன்றம்அணி |
சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற
பொங்கல் கபாடி போட்டியில் முதல்பரிசு பெற்ற பாரதி கலாமன்றம் அணிக்கு
சுழற்கோப்பையை வழங்குகிறார் நிலக்கிழார் எஸ்.வெங்கடாசலம. உடன், ஈரோடு
மாவட்ட அமைச்சூர் கபாடி கழக சேர்மன் எஸ்.கே.ராமசாமி,தலைவர்
பி.அன்பழகன்,செயலாளர் என்.கே.கே.பி.சத்யன் உட்பட ஆர்.எப்.கே.சி.நண்பர்கள்
கபாடி குழுவினர்
0 comments:
Post a Comment