தாய் திட்டத்தின் கீழ் சாலைபணி அடிக்கல் நாட்டுவிழா
பவானிசாகர்
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையம்பள்ளி ஊராட்சி இந்திரா நகர் காலனியில்
தாய் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டும் விழாவை
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர். செல்வம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி ஏ பழனிசாமி,
பனையம்பள்ளி ஊராட்சி தலைவர் ஈஸ்வரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட
பலர் பங்கேற்றனர்.
பனையம்பள்ளி ஊராட்சி இந்திரா நகர் காலனியில் தாய் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டும் விழா |
0 comments:
Post a Comment