வேடர்நகர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆண்டுவிழா
பள்ளி மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் ஓவியம், கட்டுரை, பேச்சு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவில் தமிழ் ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.
மேலும் இவ்விழாவில் உதிவி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி, ஆசிரியர்கள் அருள்செல்வன், அழகேசன், நந்தகுமார், ஓவிய ஆசிரியர் தருமராசு, ஆசிரியைகள் விஜியலட்சுமி, சாந்தி, நிஷாக்கானம், தேவி, கிருஷ்ணவேணி, பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வேடர்நகர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆண்டுவிழா |
சத்தியமங்கலம் புதுவடவள்ளி வேடர்நகர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆண்டுவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் எ.சபியுல்லா கான் வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சின்னராஜ் தலைமை தாங்கினார். எஸ்.எம்.டி.சி. தலைவர் நளாயினி, பொருளாளர் சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் ராஜ் கவுண்டர், கவுன்சிலர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் எ.சபியுல்லா கான் வரவேற்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சின்னராஜ் தலைமை தாங்கினார். எஸ்.எம்.டி.சி. தலைவர் நளாயினி, பொருளாளர் சக்திவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் ராஜ் கவுண்டர், கவுன்சிலர் கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் ஓவியம், கட்டுரை, பேச்சு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவில் தமிழ் ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.
மேலும் இவ்விழாவில் உதிவி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி, ஆசிரியர்கள் அருள்செல்வன், அழகேசன், நந்தகுமார், ஓவிய ஆசிரியர் தருமராசு, ஆசிரியைகள் விஜியலட்சுமி, சாந்தி, நிஷாக்கானம், தேவி, கிருஷ்ணவேணி, பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment