புன்செய் புளியம்பட்டி புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி
புன்செய்
புளியம்பட்டி புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்காக ரூபாய் 2 கோடி
ஒதுக்கி மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதன்படி
புன்செய் புளியம்பட்டி புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள்
தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக சுற்றிலும் தடுப்புகள்
அமைக்கப்பட்டு பழைய பேருந்து நிலைய தளங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து பேருந்து நிலைய கட்டுமான பணிகள் விரைவாக மேற்கொள்ள பட உள்ளது.
0 comments:
Post a Comment