முதல்வர்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்
எஸ்.ஆர்.செல்வம், தலைமைக்கழக பேச்சாளர் புரட்சிவாணன் ஆகியோர்
சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் முன்னாள் எம்எல்ஏ சிதம்பரம்,
அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் தேவராஜ், பவானிசாகர்
பேருராட்சி தலைவர் வெங்கடாசலம், துணைத்தலைவர் கே.செல்வம், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் ரவி, தொகுதி இணை செயலாளர் அண்ணாதுரை மற்றும் கைத்தறி, பால்வள கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
பவானிசாகர் ஒன்றிய அதிமுக சார்பில் முதல்வர்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொட்டம்பாளையம் மாகாளியம்மன் திடலில் நடைபெற்றது. பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி தலைமை
தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் கோபால் வரவேற்றார். ஒன்றியக்குழு
துணைத்தலைவர் வேலுமணி, தொப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தங்கராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் கோபால் வரவேற்றார். ஒன்றியக்குழு
துணைத்தலைவர் வேலுமணி, தொப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தங்கராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் தாமோதரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்
எஸ்.ஆர்.செல்வம், தலைமைக்கழக பேச்சாளர் புரட்சிவாணன் ஆகியோர்
சிறப்புரையாற்றினர். இவ்விழாவில் முன்னாள் எம்எல்ஏ சிதம்பரம்,
அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் தேவராஜ், பவானிசாகர்
பேருராட்சி தலைவர் வெங்கடாசலம், துணைத்தலைவர் கே.செல்வம், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் ரவி, தொகுதி இணை செயலாளர் அண்ணாதுரை மற்றும் கைத்தறி, பால்வள கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment