முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி வனக்குடியிருப்பில் முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் பண்ணாரி வனக்குடியிருப்பு வளாகத்தில் 66 மரக்கன்றுகளை நட்டார். உடன் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் சத்தியமங்கலம் நகராட்சித்தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், பவானிசாகர் ஒன்றியக்குழு தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, February 26, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment