பேரறிஞர் அண்ணா அவர்களின் 45வது நினைவு தினம்
பேரறிஞர் அண்ணா அவர்களின் 45வது நினைவு தினத்தையொட்டி புன்செய்
புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அண்ணா அவர்களின் திருஉருவ
சிலைக்கு பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.ஏ. பழனிசாமி தலைமையில்
புளியம்பட்டி நகர அண்ணா தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதையை
செலுத்தினர். உடன் நகர அண்ணா தி.மு.க செயலாளர் எம்.கே.ராஜேந்திரன்,
நகராட்சி துணை தலைவர் டி.பாபு, நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அண்ணா
தி.மு.க நிர்வாகிகள் உள்ளனர்.
0 comments:
Post a Comment