தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, February 1, 2014

 
 
 
சத்தியமங்கலம் பவானிஆற்றங்கரையோர விநாயகர் கோவில் முன் உள்ள வேப்பமரத்தில் பால்வடிந்து வருவதாக வெள்ளிக்கிழமை அப்பகுதியில் தகவல் பரவியதையடுத்து அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பால்வடிந்து வருவதாக கூறப்படும் அந்த வேப்பமரத்துக்கு  மஞ்சுள்துணி கட்டி,மலர்கள் தூவி வேப்பமரத்தை வழிபட துவங்கிவிட்டனர் அப்பகுதி மக்கள். இந்துமுன்னணியினர் தாரை,தப்பட்டை அடித்து பக்தர்களை வரவேற்றனர்.

0 comments:

Post a Comment