புளியம்பட்டி வட்டார மருத்துவர் ஆனந்தனுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சண்முகம் குடியரசு தின விருது வழங்கி சிறப்பித்தார் |
புன்செய் புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசரியன்,மற்றும்
அறுவை சிகிச்சை மூலம் அதிகளவில்,பிரசவங்கள் நடத்தி மாவட்ட அளவில் சிறப்பாக
பணியாற்றியதற்காக புளியம்பட்டி வட்டார மருத்துவர் ஆனந்தனுக்கு ஈரோடு மாவட்ட
கலெக்டர் சண்முகம் குடியரசு தின விருது வழங்கி சிறப்பித்தார்.உடன் ஈரோடு
மாவட்ட காவல் கண்கணிப்பாளர் பொன்னி மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.
0 comments:
Post a Comment