கோணமூலை ஊராட்சி மற்றும் சத்தி ஒன்றியம் சார்பில் சைக்கிள் பேரணி
தமிழக
முதல்வரின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
மற்றும் சத்தி கோணமூலை ஊராட்சி சார்பில் நடைபெற்ற சைக்களில் பேரணியில்
டெல்லி மேல்சபை உறுப்பினர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர்
எஸ்.ஆர்.செல்வம், சத்தி ஒன்றிய அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ், சத்தி
நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், கோணமூலை ஊராட்சிக் கழக செயலாளர்
மணிகண்ட சங்கர், கொமராபாளையம் ஊராட்சித் தலைவர் நஞ்சப்பன், நகர செயலாளர்
வீரபத்திரா எஸ்.கே. கிருஷ்ணராஜ், சத்தி நகர கூட்டுறவு வங்கித் தலைவர்
எஸ்.கே.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment