தமிழக முதல்வர் 66வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளையும் வென்று அம்மா பாரத பிரதமராக அரியணையில் அமர வேண்டும் என பண்ணாரி மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தனர். இதில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தி ஒன்றிய அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, கொமாரபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன்,கோணமூலை ஊராட்சி கழக செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Wednesday, February 26, 2014
Posted By:jayakanthan | At:7:40 AM
Be the first to comment!
தமிழக முதல்வர் 66வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளையும் வென்று அம்மா பாரத பிரதமராக அரியணையில் அமர வேண்டும் என பண்ணாரி மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தனர். இதில் ஈரோடு மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர்மன்றத் தலைவர் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தி ஒன்றிய அதிமுக செயலாளர் வி.சி.வரதராஜ், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வி.ஏ.பழனிச்சாமி, கொமாரபாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.நஞ்சப்பன்,கோணமூலை ஊராட்சி கழக செயலாளர் மணிகண்ட சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment