தமிழக முதல்வரின் 66வது பிறந்தநாளையொட்டி, சத்தியமங்கலம் நகராட்சி
நடுநிலைப்பள்ளியில் 66 மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைக்கிறார் ஈரோடு
மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம். அதைத் தொடர்ந்து, 3 ஆயிரம்
பள்ளி குழந்தைகளுக்கு லட்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சத்தி வேளாண்
உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை சங்கத் தலைவர் வி.சி.வரதராஜ்,ஈரோடு
மாவட்ட பேரவை செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், நகர வங்கித் தலைவர்
எஸ்.கே.பழனிச்சாமி,நகர்மன்ற உறுப்பினர் டி.கே.ஈஸ்வரன், கோணமூலை ஊராட்சி கழக
செயலாளர் மணிகண்ட சங்கர் கலந்துகொண்டனர்
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Monday, February 24, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment