புன்செய் குரல் இணைய இதழ் துவக்க விழா
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் அவர்கள் புன்செய் குரல் இணைய இதழை துவக்கி வைத்தார். |
புன்செய் குரல் இணைய இதழ் துவக்க விழா சத்தியமங்கலம் மாவட்ட ஊராட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் அவர்கள் புன்செய் குரல் இணைய இதழை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், சத்தி அ.தி.மு.க ஒன்றிய கழக பொருளாளர் உ.மா.அய்யாசாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மற்றும் நிலவள வங்கி தலைவர் கே.ஆர்.தேவராஜ், நிலவள வங்கி துணை தலைவர் கே.கே.அனந்தன், விடியல் சமூகநல இயக்க செயலாளர் - புன்செய் குரல் இணைய இதழ் ஆசிரியர் எஸ்.ஜெயகாந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment