அதிமுக சாதனை தெருமுனைப்பிரசாரம்
புதுவடவள்ளியில் ஈரோடு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அதிமுக சாதனை தெருமுனைப்பிரசாரம் |
சத்தியமங்கலம் அடுத்துள்ள் புதுவடவள்ளியில் ஈரோடு மாவட்ட அம்மா பேரவை
சார்பில் தெருமுனைப்பிரசாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்று அதிமுக சாதனையை
விளக்கி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆறுமுகம் பேசினார். ஈரோடு மாவட்ட
ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர்
சீனி, பவானிசாகர் அம்மா பேரவைச் செயலாளர் ரவி, சத்தி ஒன்றியச் செயலாளர்
வி.சி.வரதராஜ் உள்ளிடோர் கலந்துகொண்டனர்
0 comments:
Post a Comment