பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து
வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.அதேசமயம், பவானிசாகர் அணை
நீர்தேக்கப்பகுதிகளில்,பயிரிடப்பட்டுள்ள தட்டைப்பயிர் செடிகள் நீரில் மூழ்குகிறது.இதனால்,இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment