மது அருந்த அனுமதி:
ஆசனூர் தனியார் தங்கும் விடுதிகளில் மீது வழக்குப்பதிவு
ஆசனூர் தனியார் தங்கும் விடுதிகளில் மீது வழக்குப்பதிவு
சத்தியமங்கலம்,ஜூலை 14:
ஆசனூரில் மதுஅருந்த அனுமதி அளித்ததாக 5 தங்கும் விடுதிகள் மீது ஆசனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனச்சரகத்தில் மது அருந்த அனுமதி கிடையாது.அங்குள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கும் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தனியார் தங்கும் விடுதிகளில் அனுமதியின்றி மதுஅருந்துவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து தாளவாடி காவல் ஆய்வாளர் பழனியப்பன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தனியார் விடுதிகளில் சோதனையிட்டனர்.அப்போது, சுந்தரமூர்த்தி,கற்பூரத்தோட்டம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனச்சரகத்தில் மது அருந்த அனுமதி கிடையாது.அங்குள்ள தனியார் தங்கும் விடுதிகளுக்கும் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், தனியார் தங்கும் விடுதிகளில் அனுமதியின்றி மதுஅருந்துவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து தாளவாடி காவல் ஆய்வாளர் பழனியப்பன் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தனியார் விடுதிகளில் சோதனையிட்டனர்.அப்போது, சுந்தரமூர்த்தி,கற்பூரத்தோட்டம்
, மனோகரன், கேஏஎஸ் மற்றும் மாவள்ளம்
முருகன் ஆகியோரது தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கி
மருஅருந்தியது தெரியவந்தது. இது தொடர்பாக, தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள்
மீது வழங்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்
0 comments:
Post a Comment