மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் சிம்ம
வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது.கோவில் பரம்பரை அறங்காவலர்
ஆர்.வசந்தா,,உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் நா.பழனிக்குமார், உபயதாரர்
டி.சீனிவாசன் பானுமதி,கோவில் கண்காணிப்பாளர் வே.செல்வராஜ், அலுவலர்கள்
நெல்லைப்பன், கந்தசாமி, திருநாவுக்கரசு,பூசாரி [பொறுப்பு] பரமேஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Monday, July 28, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment