மேட்டுப்பாளையம் நகராட்சியில் 40 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணியாற்றி
இன்று பணி ஓய்வு பிரவு பெற்ற கே.பழனிசாமிக்கு நடந்த பிரிவு உபசார
விழாவில் கோட்டம் 2 ன்சுகாதார ஆய்வாளர்
செந்தில்குமார் ,சுகாதார மேற்பார்வையாளர் மணி மற்றும் துப்புரவு
பணியாளர்கள் மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.
0 comments:
Post a Comment