மேட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் செலவில் அம்மா உணவகம் கட்ட பூமி பூஜை.ஏ.கே.செல்வராஜ் எம்.பி,ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ.பங்கேற்பு.
மேட்டுப்பாளையம்.ஜூன்.29.மேட்டு ப்பாளையம் நகரில் தமிழக முதல்வரின்
சிறப்பு திட்டமான அம்மா உணவகம் கட்ட பூமி பூஜை இன்று நடந்தது.பேருந்து
நிலையத்தில் நடந்த பூமி பூஜை விழாவிற்கு மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர்
டி.சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையர் எம்.கணேசன்,முன்னிலை
வகித்தார்.பின்னர் நடந்த பூமி பூஜையை ஏ.கே.செல்வராஜ் எம்.பி,ஓ.கே.சின்னராஜ்
எம்.எல்.ஏ ஆகியோர் துவக்கிவைத்தனர்.ரூ.25 லட்சம் செலவில் கட்டப்படும்
அம்மா உணவகம் நவீன தொழில் நுட்பத்துடன் ,நவீன சமையல் அறை,உணவருந்தும்
அறை,ஆகியவை கட்டப்பட உள்ளன,.சுமார் 30 நாட்களுக்குள் அம்மா உணவகம்
கட்டிமுடிக்கபடுள்ளது.விழாவில் நகர அண்ணா தி.மு.க.செயலாளர் ஏ.வான்மதி
சேட்,அவைத்தலைவர் பி.ஆர்.சுப்பையன், நகரமன்ற குழு
தலைவர் எம்.என்.பால,ஐ.டி.எஸ். அமானுல்லான்,.மாவட்ட கவுன்சிலர்
பி.டி.சிவசாமி,மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.வெள்ளிங்கிரி,
உறுப்பினர்கள் ,ராஜேஸ்வரி,நாகஜோதி,முருகேசன், ஜெகநாதன்,சூரியபிரகாஷ்,செந்தில் குமார்,சுரேஷ்கண்ணன்,விஜயகுமார் ,ராதா,தனபாக்கியம்,மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைசெயலாளர் மைதானம் சந்தானம்,எல்.எஸ்.புரம் ரவி,உதயகுமார்,ஆறுமுகம்,நகராட் சி
உதவி பொறியாளர் சண்முகவடிவு,மேலாளர் சித்தார்த்தன்சுகாதார ஆய்வாளர்
செந்தில்குமார்,,பாலப்பட்டி ரவி,,நகராட்சி கடை வியாபாரிகள் சங்க நிர்வாகி
ஒய்.ஹபிபுல்லா,உட்பட பலர் கலந்துகொண்டனர்.கலந்துகொண்டனர், ,முடிவில் ஒப்பந்ததாரர் பாலப்பட்டி கே.வேலுசாமி நன்றி கூறினார்.
0 comments:
Post a Comment