தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, July 11, 2014


பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம்,ராஜன்நகர்,அம்மா பாளையம்,காந்திநகர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர்.சுமார் 2000 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள  மரவள்ளி கிழங்கு செடிகள் நன்கு வளர்ந்து செழிப்பாக காட்சியளிக்கிறது.

0 comments:

Post a Comment