பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம்,ராஜன்நகர்,அம்மா பாளையம்,காந்திநகர்
பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மரவள்ளி கிழங்கு
சாகுபடி செய்துள்ளனர்.சுமார் 2000 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி
கிழங்கு செடிகள் நன்கு வளர்ந்து செழிப்பாக காட்சியளிக்கிறது.
0 comments:
Post a Comment