சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் காவல்துறை சார்பில்
சிறுத்தை நடமாட்டம் குறித்து வைக்கப்பட்ட எச்சரிக்கை பேனர்.திம்பம்
மலைப்பாதை 27வது வளைவில் அடிக்கடி சிறுத்தை தென்பட்டதையடுத்து இரவு
நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல விதிக்கப்பட்ட தடை மேலும்
நீடிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment