மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில் .இன்று
ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏகதின தமிழ்முறை இலட்சார்ச்சனை.நடந்தது.சிறப்பு
அலங்காரத்தில் அருள்பாலித்த வனபத்ரகாளி அம்மனுக்கு கோவில் பூசாரி
[பொறுப்பு]பரமேஸ்வரன் சிறப்புபூஜைகள் செய்தார்.மூலத்துறை ப.குழந்தை
வேல்,ப.சகிதிவேல்,ஆகியோர் தலைமையில் சிவநெறி தொண்டர்கள் ,மற்றும்
பக்தர்கள் இலட்சார்ச்சனை செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் ,ஆர்.வசந்தா,உபயதாரர் ஆனந்தநாராயணன் ஸ்ரீதேவி,உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Monday, July 28, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment