தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, July 28, 2014








மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில் .இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு  ஏகதின தமிழ்முறை இலட்சார்ச்சனை.நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வனபத்ரகாளி அம்மனுக்கு கோவில் பூசாரி [பொறுப்பு]பரமேஸ்வரன் சிறப்புபூஜைகள் செய்தார்.மூலத்துறை ப.குழந்தை வேல்,ப.சகிதிவேல்,ஆகியோர் தலைமையில்  சிவநெறி தொண்டர்கள் ,மற்றும் பக்தர்கள் இலட்சார்ச்சனை செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர் ,ஆர்.வசந்தா,உபயதாரர் ஆனந்தநாராயணன் ஸ்ரீதேவி,உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment