அனைத்து புத்தக ஆர்வலர்களுக்கு!
சென்னைக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்திபெற்ற ஈரோடு புத்தக திருவிழா வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1 முதல் 12 வரை நடைபெறுகிறது. துவக்க விழாவில் இசைஞானி இளையராஜாவும் நிறைவு விழாவில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் பங்கு பெறுகிறார்கள். மேலும் தினமும் மாலை 6 மணிக்கு நடைபெறும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்கு பெறுகிறார்கள். கொங்கு மண்டலத்தின் மிகப்பெரிய அறிவு திருவிழாவில் அனைவரும் பங்கு கொண்டு பயன் பெறுவோம்!
0 comments:
Post a Comment