பவானிசாகர் வயல்வெளிகளில் காட்டுயானைகள் அட்டகாசம்
******************************************************************
******************************************************************
சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் தொட்டம்பாளையம் முருகன்,சின்னமணி
ஆகியோருக்கு கீழ்பவானி வாய்க்காலையொட்டி நெல் வயல்கள்
உள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை நெல்வயலுக்குள் புகுந்த காட்டுயானைகள்
அங்கு சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை நாசப்படுத்தின.அங்கு வந்த
வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர்.
0 comments:
Post a Comment