தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, November 25, 2013

விலையில்லா மிதிவண்டி வழங்கிய தமிழக முதல்வருக்கு
பனையம்பள்ளி  மேல்நிலைபள்ளி மாணவ மாணவியர்கள் நன்றி
******************************
************************************************************

சத்தியமங்கலம் நவம்பர் 27:   
    
         தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மாணவ மாணவியர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பயன் அளிக்கும் பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
         ஒரு நாடு பொருளாதாரத்தில் முதன்மையாக திகழ வேண்டும் என்றால் அதற்கு அடிப்படையாக திகழ்வது கல்வியாகும். இதனை நன்கு உணர்ந்த மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் கல்வியறிவு பெற்று திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் 2013 - 2014 ஆம் நிதியாண்டில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி மாணவர்கள் கல்வி கற்க தேவையான பாடநூல், நோட்டு புத்தகம், சீருடை, காலனி, விலையில்லா பேருந்து அட்டை, அட்லஸ், பென்சில், ஜாமென்றி பாக்ஸ், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி ஆகியவற்றை வழங்கி வருகிறார். அத்தோடு கல்வி இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை ரூபாய் 1500 மற்றும் ரூபாய் 2500 வழங்கி வருகிறார்.
        
     கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டம் தான் விலையில்லா மிதிவண்டி திட்டம். சமீபத்தில் பவானிசாகர் அருகேயுள்ள பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பனையம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எ.தேவேந்திரன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.குருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் ஆகியோர் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள். மொத்தம் 51 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டிகள்  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் ஒன்றியகுழு தலைவர் வி.எ.பழனிசாமி, பனையம்பள்ளி ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.
                      விலையில்லா மிதிவண்டிகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவியர்கள் கூறியதாவது.     

1. என் பெயர் யா.சுவாதி. பெற்றோர் யாதவன் - நிர்மலா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி கிராமத்தில் வசிக்கிறேன். பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 
2. என் பெயர் கே.நந்தினி. பெற்றோர் குமாரசாமி -சாந்தி . என் தந்தை விவசாய தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள மல்லியம்பட்டி கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன்.பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
3. என் பெயர் ஆர்.ஜோதிமணி. பெற்றோர் ரங்கசாமி - மலர்கொடி . என் தந்தை விவசாய தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள மல்லியம்பட்டி வடக்கு தோட்டம் காலனியில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
4. என் பெயர் ஜி.மகேஸ்வரி. பெற்றோர் குருநாதன் - கீதா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள பெரிய பருசபாளையத்தில்  வசிக்கிறேன். எங்கள் ஊர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
5. என் பெயர் பி.மோகனப்ரியா. பெற்றோர் பத்திரன் - பாப்பாள். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள தேசிபாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


6. என் பெயர் பி.அன்னபூரணி. பெற்றோர் பழனிசாமி - பொன்னி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
7. என் பெயர் பி.சங்கீதா. பெற்றோர் பழனி - சாந்தி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள கலை நகரில்  வசிக்கிறேன். எங்கள் ஊர் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

8. என் பெயர் எஸ்.கிருஷ்ணவேணி. பெற்றோர் சங்குமணி - சுமித்ரா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள பாச்சாமல்லநூர் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


பாய்1. என் பெயர் எஸ்.அஜித்குமார். பெற்றோர் செல்வராஜ் - கண்ணம்மாள். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள பனங்காட்டுபாளையம்  கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
 பாய் 2. என் பெயர் ஆர்.மணிகண்டன். பெற்றோர் ராமசாமி - பழனிஅம்மாள். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள பாச்சாமல்லநூர் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 
பாய் 3. என் பெயர் ஆர்.தேவன். பெற்றோர் ரங்கசாமி - ராதா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள கே.வி.கே. நகரில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
பாய் 4. என் பெயர் டி.மதன்குமார்.  பெற்றோர் துரைசாமி - தனலட்சுமி. என் தந்தை விவசாய தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள குறும்பபாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
 
பாய் 5. என் பெயர் கே.மெய்ஞானம்.  பெற்றோர் காளியப்பன் - ராஜேஸ்வரி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் பனையம்பள்ளி அருகே உள்ள தாசம்பாளையம் கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் ஊர் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நான் பள்ளிக்கு நடந்து தான் வந்து கொண்டு இருந்தேன். தற்போது பள்ளிக்கு நேரத்துக்கு வர தமிழக அரசு வழங்கியுள்ள மிதிவண்டி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிதிவண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

0 comments:

Post a Comment