புன்செய் புளியம்பட்டியில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி
************************************************************************************************
ஆண்டுதோறும் நவம்பர் 19 ஆம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்க படுகிறது. இதை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புன்செய் புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் (பொ) லலிதாமணி தலைமை தாங்கினார். கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் கே.துரைசாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் வே.வீரபாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துணை தலைவர் டி.பாபு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி சத்தி மெயின் ரோடு, பாவடி வீதி வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி அனைத்து பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 200 இகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
************************************************************************************************
ஆண்டுதோறும் நவம்பர் 19 ஆம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்க படுகிறது. இதை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புன்செய் புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் (பொ) லலிதாமணி தலைமை தாங்கினார். கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் கே.துரைசாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் வே.வீரபாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி துணை தலைவர் டி.பாபு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் கே.வி.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி சத்தி மெயின் ரோடு, பாவடி வீதி வழியாக மீண்டும் பள்ளியை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி அனைத்து பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட 200 இகும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment