தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

தமிழ்நாடு தேர்தல்களம் - 2016

RECENT POSTS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, November 27, 2013

விலையில்லா மடிக்கணிணி வழங்கிய தமிழக முதல்வருக்கு புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நன்றி
******************************************************************************************************************
       தமிழக மக்களின் குறிப்பாக மாணவ மாணவியர்களின் நலனில் மிகவும் அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் மகத்தான திட்டங்களில் ஒன்றுதான் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் திட்டம்.இ ன்று தகவல் தொழில்நுட்பபுரட்சியின் உயர் சாதனையான கணிப்பொறி உயர்கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால் அதிக தொகை கொடுத்து கணிப்பொறிகளை  வாங்கும் நிலையில் பெரும்பாலான ஏழை மாணவ மாணவியர்கள் இல்லை. கணிப்பொறி என்பது வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடிந்த பொருளாக இருந்தது. ஆனால் இந்நிலையை மாற்றி அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தங்கள் உயர்கல்வியை சிறப்பாக தொடர உதவிய பெருமை மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களயே சாரும்.  தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு தற்போது விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
       
சமிபத்தில் புன்செய் புளியம்பட்டி கெ.ஒ.ம. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 277 பேருக்கு விலையில்லா மடிகணினிகளை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கே.ஓதியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லிங்கப்பா கவுண்டர், பவானிசாகர் ஒன்றிய குழு தலைவர் வி.எ. பழனிசாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.

விலையில்லா மடிக்கணினிகளை பெற்று கொண்ட மாணவிகள் கூறியதாவது.


 1. என் பெயர் ஜி.சித்ரா. பெற்றோர் கோபால் - பேபி. என் தந்தை நெசவு தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டியில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

 
 2. என் பெயர் கே.அனிதா. பெற்றோர் கருப்புசாமி- சுப்பதாள். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகே ஆலபாளையம் கிராமத்தில்  வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



3. என் பெயர் ஆர்.மோகனப்ரியா. பெற்றோர் ராஜேந்திரன் - பாக்யலட்சுமி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டியில்  வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

4. என் பெயர் ஆர்.லக்ஷ்மி. பெற்றோர் ரங்கநாதன்-பேபி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள கோட்டபாளையம்   கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

5. என் பெயர் கே.வி.நந்தினி. பெற்றோர் வெங்கடேஷ்- ராஜ்குமார். என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள திருமலைகவுண்டன்பாளையம்   கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

6. என் பெயர் ஆர்.மோகனப்ரியா. பெற்றோர் ராஜேந்திரன்-கன்னிஅம்மாள்.என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள வண்டிபாளையம்  கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

7. என் பெயர் எஸ்.மைவிழி. பெற்றோர் செல்வன் - கவிதா. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள கோப்பம்பாளையம்  கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

8. என் பெயர் ச.கோகிலா. பெற்றோர் செல்வராஜ்- பாப்பாத்தி. என் தந்தை கூலி தொழில் செய்கிறார். நான் புன்செய் புளியம்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம்  கிராமத்தில் வசிக்கிறேன். எங்கள் குடும்ப பொருளாதார சூழலில் கணிப்பொறி வாங்க முடியாது. இந்நிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணிணி  நான் உயர்கல்விகாக கல்லூரியில்  படிக்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். விலையில்லா மடிக்கணிணி வழங்கி எனது எதிர்கால வாழ்கைக்கு உதவிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு என் பெற்றோர் மற்றும் எனது பணிவான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

0 comments:

Post a Comment