புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா
நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முனைவர் இளசை
சுந்தரம் தலைமையில் மனித வாழ்வை நடத்துவது விதியா? மதியா?நிதியா? என்ற
தலைப்பில் சிறப்பு சொல்லரங்கம் நடைபெற்றது. அருகில் பேராசிரியர்கள்
கவிபாரதி, ஜோதிகா,காளியப்பன் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Friday, October 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment