கோவில்பட்டி தேசிய பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற அறிவியல்
கண்காட்சியில் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
மாணவி ஆர். பவித்ரா முதல் பரிசு வென்றுள்ளார். ரூபாய் 15000 ரொக்க பரிசு
மற்றும் 25000 ரூபாய் மதிப்புள்ள LCD projecter பரிசாக வேண்டுள்ளார். முதல்
பரிசுக்கான காசோலையை கூடங்குளம் அணுமின் திட்ட இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர்
வழங்க பவித்ரா பெற்று கொண்டார். தொடர் வெற்றிகளை பெற்று வரும்
பவித்ராவுக்கு விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Saturday, October 18, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment