அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கில் இருந்து வெற்றி பெற வேண்டி மாவட்ட
ஜெயலலிதா பேரவை சார்பில் சத்தியமங்கலம் இஸ்லாமிய பள்ளி வாசலிலில்
வியாழக்கிழமை தொழுகை நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சித் தலைவர்
எஸ்.ஆர்.செல்வம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
எஸ்.எஸ்.ஆறுமுகம்,அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர்
பி.ஆர்.துரைசாமி, சத்தி அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் பாசில், சத்தி
ஒன்றிய செயலாளர் வி.சி.வரதராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Friday, October 3, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment