தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக
சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி
பிரவீண் குமாருக்கு பதிலாக சந்தீப் சக்சேனா நியமித்து இந்திய தேர்தல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகவலை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மோகன் வர்கீஸ்
வெளியிட்டுள்ளார். சந்தீப் சக்சேனா இதற்கு முன்பு தமிழக வேளாண் துறை
முதன்மைச் செயலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment