சத்தியமங்கலத்தில் நேற்று இரவு பெய்த கன மழையினால் அனைத்து பள்ளங்களிலும் வெள்ளம் நிரம்பியது. இதனால் பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருந்தும் பவானி ஆறில் வெள்ளம் இருகரை முழுவதும் பெருகி ஓடியது ! புதுவெள்ளம் செந்நிற வண்ணத்தில் ஓடிய காட்சி
0 comments:
Post a Comment