FLASH NEWS: புன்செய் புளியம்பட்டி ஆசிரியர்கள் இருவருக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
புன்செய் புளியம்பட்டி நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜான் பாஸ்கோ அவர்களும், வெங்கநாயகன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் திருமதி வாசுகி அவர்களும் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள். இருவருக்கும் விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
.
புன்செய் புளியம்பட்டி நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜான் பாஸ்கோ அவர்களும், வெங்கநாயகன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி தலைமை ஆசிரியர் திருமதி வாசுகி அவர்களும் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்கள். இருவருக்கும் விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
.
0 comments:
Post a Comment