புன்செய் புளியம்பட்டியில் சர்வதேச அமைதி தினம்
புன்செய்
புளியம்பட்டி செப்டம்பர் 21: புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம்
சார்பில் சர்வதேச அமைதி தின விழாவை முன்னிட்டு நேரு நகர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலை பள்ளியில் மாணவ மாணவியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை
செய்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ, விடியல்
சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள்
உள்பட சுமார் 500 பேர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment