சத்தி சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் ருக்குமணிசாமியப்பன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
சத்தியமங்கலம்,செப் 1
சத்தியமங்கலம்
சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 34-வது ஆண்டுவிழாவில்
பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவுக்கு பள்ளி நிறுவனர் டாக்டர்.சாமியப்பன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பாரதி பாலாஜி வரவேற்றார். நர்சரி,பிரைமரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் மு.சு.நந்தகுமார் பங்கேற்று பேசினார். பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி ஐ.டி துறை தலைவருமான முனைவர் ஊ.பழனிசாமி பரிசு வழங்கினார். கடந்த தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற உதவிய ஆசிரிய,ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு பள்ளி நிறுவனர் டாக்டர்.சாமியப்பன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பாரதி பாலாஜி வரவேற்றார். நர்சரி,பிரைமரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் மு.சு.நந்தகுமார் பங்கேற்று பேசினார். பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி ஐ.டி துறை தலைவருமான முனைவர் ஊ.பழனிசாமி பரிசு வழங்கினார். கடந்த தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற உதவிய ஆசிரிய,ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் ருக்குமணிசாமியப்பன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment