சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற
விழாவில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிறார் ஈரோடு மாவட்ட
ஊராட்சித் தலைவர் எஸ்.ஆர்.செல்வம்.உடன், பவானிசாகர் சட்டமன்ற
உறுப்பினர் பி.எல்.சுந்தரம், அரியப்பம்பாளையம் பேரூராட்சித் தலைவர்
பி.ஆர்.துரைசாமி,சத்தி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்
கே.ஏ.சுப்புலட்சுமிஅய்யாசாமி, பள்ளி தலைமைஆசிரியர் ஆ.மேரிமெட்டில்டாராணி
உள்ளிட்டோர்
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Saturday, September 13, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment