சத்தியமங்கலம் கோணமூலை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற
பிரசாரத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு 3-ஆவது வார்டு அதிமுக வேட்பாளர்
பி.பி.அண்ணாதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார் ஈரோடு மாவட்ட
ஊராட்சிக்குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம்.இதில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள்
சி.என்.மாரப்பன், வி.சி.வரதராஜன், வி.ஏ.பழனிச்சாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை
செயலாளர் எஸ்.எஸ்.ஆறுமுகம், கோணமூலை ஊராட்சித் தலைவர் பத்மினிசண்முகம்,
ஊராட்சி அதிமுக செயலாளர் மணிகண்டசங்கர்,பவானிசாகர் பேரூர் கழக செயலாளர்
எம்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Tuesday, September 9, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment