அதிமுக நன்றி அறிவிப்புக் கூட்டம்
சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வியாழக்கிழமை இரவு நடைபுெற்ற
அதிமுக நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசுகிறார் ஈரோடு மாவட்ட ஊராட்சித்
தலைவர் எஸ்.ஆர்.செல்வம். உடன்,தலைமை கழக சிறப்பு பேச்சாளர் சிவா, சத்தி
ஒன்றிய அதி்முக(வடக்கு) செயலாளர் சி.என்.மாரப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு
உறுப்பினர் பி.பி.அண்ணாதுரை,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்
எஸ்.எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர்.
0 comments:
Post a Comment