கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற 42 ஆவது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் புன்செய் புளியம்பட்டி எஸ்.ஆர்.சி.மெட்ரிக் பள்ளி மாணவிகள் பவித்ரா மற்றும் இலக்கியா இருவரும் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்கள். மேலும் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சிக்கு இருவரும் தேர்வு பெற்றுள்ளார்கள்.
சாதனை மாணவிகள் பவித்ரா & இலக்கியா இருவருக்கும் மற்றும் அவர்களை பெறுதும் ஊக்குவிக்கும் அவர்களது பெற்றோர்கள் திரு ராஜா சுரேந்திரன் - திருமதி ராதா ஆகியோருக்கும் விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
சாதனை மாணவிகள் பவித்ரா & இலக்கியா இருவருக்கும் மற்றும் அவர்களை பெறுதும் ஊக்குவிக்கும் அவர்களது பெற்றோர்கள் திரு ராஜா சுரேந்திரன் - திருமதி ராதா ஆகியோருக்கும் விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
0 comments:
Post a Comment