பாகிஸ்தான் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சலி
புன்செய் புளியம்பட்டி டிசம்பர் 20:
புன்செய் புளியம்பட்டி மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் பாகிஸ்தான் பெஷாவர் ராணுவ பள்ளியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 132 மாணவ மாணவியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முத்துக்குமார், விடியல் செயலாளர் ஜெயகாந்தன், உறுப்பினர்கள் சக்திவேல், லோகநாதன், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 700 இக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புன்செய் புளியம்பட்டி மாமகரிஷி ஈஸ்வராய குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் பாகிஸ்தான் பெஷாவர் ராணுவ பள்ளியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான 132 மாணவ மாணவியர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் முத்துக்குமார், விடியல் செயலாளர் ஜெயகாந்தன், உறுப்பினர்கள் சக்திவேல், லோகநாதன், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட 700 இக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment