விடியல் சமூகநல இயக்கம் மற்றும் நம்பியூர் அரிமா சங்கம் சார்பில் நம்பியூரில் முதல்முறையாக புத்தக திருவிழா நம்பியூர் காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு வெட்டையம்பாளையம் கொமரசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 800 மாணவ மாணவியர்கள் புத்தகம் வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி.கே.சிவகுமார், விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், நம்பியூர் அரிமா சங்க தலைவர் வெற்றிவேல், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Thursday, December 25, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment