புன்செய் புளியம்பட்டியில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா
புன்செய்
புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 133
ஆவது பிறந்தநாள் விழா புன்செய் புளியம்பட்டியை அடுத்த எம்.கவுண்டன்பாளையம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொண்டாடபட்டது. இந்நிகழ்ச்சிக்கு
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். கிராம அறிவு
மையத்தின் இயக்குனர் கந்தசாமி, விடியல் உறுப்பினர் சக்திவேல் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மகாகவி பாரதியார் அவர்களின் சிறப்புகள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து 100 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பாரதி உருவபடத்தின் முகமூடி அணித்து பாரதியார் பாடல்களை பாடினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
விடியல் சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் மகாகவி பாரதியார் அவர்களின் சிறப்புகள் குறித்து மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து 100 இக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பாரதி உருவபடத்தின் முகமூடி அணித்து பாரதியார் பாடல்களை பாடினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment