நம்பியூர் புத்தக திருவிழாவில் பெருந்துறை வளர்தமிழ் தென்றல்
கோ.பா.ரவிக்குமார் கலந்து கொண்டு படிப்பது சுகமே என்ற தலைப்பில் சிறப்புரை
ஆற்றினார். அருகில் நம்பியூர் அரிமா சங்க தலைவர் வெற்றிவேல், விடியல்
சமூகநல இயக்க செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், ஸ்ரீ ரங்கவிலாஸ் டிபார்ட்மெண்டல்
ஸ்டோர்ஸ் உரிமையாளர் எம்.குணசேகரன், குமுதா கல்வி நிறுவனங்களின் தாளாளர்
ஜனகரத்தினம், அரிமா சங்க பட்டைய தலைவர் வெங்குடுசாமி ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு தேர்தல்களம் - 2016
Sunday, December 28, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment