நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா
நேரு நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா மிக சிறப்பாக
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பவானிசாகர் உதவி தொடக்க கல்வி அலுவலர்
விஜயராணி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கார்த்திக் மற்றும் பள்ளி
கல்வி குழுவினர், பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கு கொண்டனர்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்க
பட்டது. பின்னர் மாணவ மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஜான் போஸ்கோ மற்றும் ஆசிரியர்கள்
செய்து இருந்தனர்.
0 comments:
Post a Comment