வனம் மற்றும் வனவிலங்குகள் விழிப்புணர்வு பேரணி
சத்தியமங்கலம் மாவட்ட வனஅலுவலர்
அலுவலகத்தில் புறப்பட்ட வனம் மற்றும் வனவிலங்குகள் விழிப்புணர்வு பேரணியை
ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் மாவட்ட வனஅலுவலர்
கே.ராஜ்குமார். உடன், ஆசனூர் புலிகள் காப்பக உதவி இயக்குநர் பத்மா, வனஅலுவலர்
ராமராஜ் உள்ளிட்டோர்
0 comments:
Post a Comment